Back to homepage

மேல் மாகாணம்

எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை

எவன்கார்ட் வழக்கில் கோட்டா உள்ளிட்ட 08 பேர் விடுதலை 0

🕔23.Sep 2019

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர், எவன்கார்ட் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போது, மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவின் பேரில் அவர்களை விடுதலை செய்து நீதவான் தீர்ப்பளித்துள்ளார். எவன்கார்ட் வழக்கில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் 07 பேர்

மேலும்...
வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பெப்ரல்

வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும்: பெப்ரல் 0

🕔22.Sep 2019

பிரதான அரசியல் கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். பிரதான அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 17 அரசியல் குழுக்கள் விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். “பல

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. செயற்குழு தெரிவு செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு

ஜனாதிபதி வேட்பாளரை ஐ.தே.க. செயற்குழு தெரிவு செய்வதற்கு ஜாதிக ஹெல உறுமய எதிர்ப்பு 0

🕔21.Sep 2019

ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற குழுவை கூட்டி, காலம் தாழ்த்தாமல் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவின் விருப்பத்திற்கு அமைய ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்படுவதை தாம் எதிர்ப்பதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது. ஜாதிக

மேலும்...
கோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார்

கோட்டாவுக்கான கட்டுப்பணத்தை, பொதுஜன பெரமுன செயலாளர் செலுத்தினார் 0

🕔20.Sep 2019

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்குரிய கட்டுப்பணத்தை, கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் இன்று செலுத்தியுள்ளார். பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில்

மேலும்...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துச் செய்யும் ரணிலின் தந்திரம்: அமைச்சரவையில் கடும் எதிர்ப்பு 0

🕔19.Sep 2019

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாது செய்யும் வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று வியாழக்கிழமை முன்வைத்த அமைச்சரவை பத்திரம், பெரும்பான்மை அமைச்சர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று முற்பகல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் பின்னர் விசேட அமைச்சரவை கூட்டமொன்றை மாலை

மேலும்...
ஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு

ஹக்கீம், றிசாட், மனோ உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு 0

🕔19.Sep 2019

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவதற்கு, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மு.காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் உள்ளிட்ட ஐந்து அமைச்சர்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் ஹரீன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர்

மேலும்...
ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர்

ஜனாதிபதித் தேர்தல்: 03 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தினர் 0

🕔19.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு மூன்று வேட்பாளர்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் சுயேட்சை அணியினர், ஒருவர் சோஷலிச கட்சி வேட்பாளராவார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிரும் வேட்பாளர்கள் தமக்கான கட்டுப்பணத்தை இன்று வியாழக்கிழமை தொடக்கம், ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி வரை செலுத்த முடியும். அந்த வகையில் இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியோரின்

மேலும்...
கடற்படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் தளபதி மற்றும் விமானப்படையின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு பதவி உயர்வு

கடற்படையின் சர்ச்சைக்குரிய முன்னாள் தளபதி மற்றும் விமானப்படையின் முன்னாள் தளபதி ஆகியோருக்கு பதவி உயர்வு 0

🕔19.Sep 2019

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட, அட்மிரல் ஒப் த பீல்ட் ஆக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இதேவேளை, முன்னாள் விமான படை தளபதி ரொஷான் குணதிலக்க, மார்ஷல் ஒப் த எயார்மார்ஷல்  ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு  துறைமுகத்தின் கிழக்கு வளாகத்தில் இதற்கான நிகழ்வுகள்

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐ.தே.கட்சியினர் ஆட்சியை கையளித்து விடுவார்கள் போல் தோன்றுகிறது: அமைச்சர் மனோ

கோட்டாபய ராஜபக்ஷவிடம் ஐ.தே.கட்சியினர் ஆட்சியை கையளித்து விடுவார்கள் போல் தோன்றுகிறது: அமைச்சர் மனோ 0

🕔18.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் “நானே வேட்பாளர்” என பிடிவாதம் பிடிப்பதை ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிறுத்த வேண்டும் என்று, ஐதே.முன்னணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் தாம் சொல்வதை ஐ.தே.கட்சியின் பெரும் புள்ளிகள், கொடுத்து கேட்கவும் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதி தேர்தல் நொவம்பர் 16; வேட்புமனு தாக்கல் ஒக்டோர் 07: வெளியானது வார்த்தமானி அறிவித்தல் 0

🕔18.Sep 2019

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நொவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அதற்கிணங்க, ஒக்டோபர் 07ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வேட்பாளர் கட்டுப்பணம் நாளை வியாழக்கிழமை முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி மதியம்

மேலும்...
கிங்ஸ்பரி தாக்குதல்தாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

கிங்ஸ்பரி தாக்குதல்தாரியின் உடலை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு 0

🕔18.Sep 2019

ஈஸ்டர் தினத்தன்று கிங்ஸ்பரி ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்திய நபரின் உடற் பாகங்களை பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது. மொஹமட் அசாம் மொஹமட் முபாரக் எனும் மேற்படி தற்கொலைக் குண்டுதாரியின் உடற்பாகங்களை ஏற்பதற்கு அவரின் உறவினர்கள் மறுப்புத் தெரிவித்தமையினை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தனக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக, கரு ஜயசூரிய தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குமாறு தனக்கு கோரிக்கை விடுக்கப்படுவதாக, கரு ஜயசூரிய தெரிவிப்பு 0

🕔18.Sep 2019

ஜனாதிபதி வேட்பாளராக தன்னை களமிறங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தேரர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக விரிவுரையாளர் மற்றும் புத்தி ஜீவிகள் உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, நல்லாட்சியை ஸ்தாபிப்பதற்காக நம்பிக்கை மிகு தலைமைத்துவம் நாட்டுக்குத் தேவை என்பது,

மேலும்...
வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ

வேறு கட்சிகளின் நிபந்தனைக்கு அடிபந்து செல்ல மாட்டேன்: ஊடக சந்திப்பில் சஜித் பிரேமதாஸ 0

🕔17.Sep 2019

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேண்டும் என்பதற்காக, வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் என்று, ஐ.தே.க. பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறினார். ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய

மேலும்...
தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன

தாமரைக் கோபுரம்: சுவாரசிய தகவல்கள்; வேகமாக உயரும் மின்தூக்கிகள் இங்குதான் உள்ளன 0

🕔16.Sep 2019

கொழும்பில் இன்று திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் பற்றிய சுவாரசியமான தகவல்கள் சிலவற்றை வழங்குகின்றோம். 01) இந்த கோபுரம் 08 மின்தூக்கிகளை கொண்டது. இவை நொடிக்கு 07 மீட்டர் உயரும். இலங்கையின் முதலாவது வேகமான மின்தூக்கி (லிஃப்ற்இவைதான். 02) கோபுரத்தின் அடிப்பரப்பு 30,600 சதுர அடியாகும். சுமார் 1500 வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி உள்ளது.

மேலும்...
அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு

அர்ஜுன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வரும் கோரிக்கை ஆவணம், சிங்கப்பூரிடம் கையளிப்பு 0

🕔16.Sep 2019

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான கோரிக்கை ஆவணம் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபராகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள, அந்த வங்கியின் முன்னாள் ஆளுநர் தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகின்றார். இந்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்