Back to homepage

மேல் மாகாணம்

சாத்தான் வேதம் ஓதலாமா?

சாத்தான் வேதம் ஓதலாமா? 0

🕔1.Nov 2019

– சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா – நம்மில் பலர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை கலாய்த்துக் கொண்டிருக்கிறோம். என்னைப்பொறுத்தவரை அவர் ஒரு மோசமான ஜனாதிபதியல்ல. எனது அனுபவத்திற்கு உட்பட்ட இலங்கை அரசியல் வரலாற்றில், மிக மோசமான ஒரு ஜனாதிபதி என்றால் அது சந்திரிகா தான். அப்போது நான் ரிப்போட்டராக வீரகேசரியில் பணியாற்றிய காலம். சந்திரிகாவின் கூட்டத்தை

மேலும்...
போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில்

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் ரோபோகள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் 0

🕔1.Nov 2019

போதைப் பொருளைக் கண்டுபிடிக்கும் இரண்டு ரோபோகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளன. பொலிஸ் போதைப் பொருள் பிரிவு இவற்றினைப் பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. பொலிஸ் வரலாற்றில் இவ்வாறு ரோபோகள் பயன்படுத்தப்படுகின்றமை இதுவே முதல்தடவையாகும். சீன அரசிடமிருந்து இந்த ரோபோகளை பொலிஸ் திணைக்களம் அன்பளிப்பாகப் பெற்றுள்ளதாக, பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

மேலும்...
முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம்

முஸ்லிம் கட்சித் தலைவர்கள் ஹக்கீம், றிசாட், அதாஉல்லா இணைந்து பயணம் 0

🕔1.Nov 2019

– மப்றூக் – அரசியலில் பிரிந்து நின்று வெவ்வேறு திசைகளில் பயணித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, ஒருபயணம் சேர்த்து வைத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தினையே இங்கு காண்கிறீர்கள். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு செல்லும் உள்ளுர் பயணிகள் விமானத்தில் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் மற்றும் தேசிய

மேலும்...
13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து

13 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, பொஜன பெரமுனவுடன் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்: இன்று கைச்சாத்து 0

🕔1.Nov 2019

– முன்ஸிப் – பொதுஜன பெரமுனவுக்கும் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்புக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதாக நேற்று முன்தினம் புதன்கிழமை அறிவித்திருந்த நிலையில், மேற்படி இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. ஐக்கிய சமாதானக்

மேலும்...
ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில், ஒப்பந்தம் கைச்சாத்து 0

🕔1.Nov 2019

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று வெள்ளிக்கிழமை தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைச்சாத்திடப்பட்டது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலேயே கூட்டணிக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. உடன்படிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு

மேலும்...
இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம்

இலங்கையில் முதல் தடவையாக, காட்போட் வாக்குச் சீட்டுப் பெட்டி அறிமுகம் 0

🕔1.Nov 2019

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இலங்கை வரலாற்றில் ‘காட்போட்’ வாக்குச் சீட்டுப் பெட்டிகள் பயன்படுத்துப்படுகின்றமை இதுவே முதல் தடவையாகும். இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் அதிகம் என்பதனால், அதிகளவு வாக்குச் சீட்டுப் பெட்டிகள் தேவைப்படும். அதன்போது ஏற்படும் செலவினைக்

மேலும்...
“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு?

“சஜித் ஆட்சியில் நானே பிரதமர்” – ரணிலின் சுய பிரகடனத்தின் பின்னணிலுள்ள குழப்பம் என்ன? முற்றுகிறதா முரண்பாடு? 0

🕔31.Oct 2019

– அஹமட் – சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியானால், அவரின் ஆட்சியில் யார் பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று, அவர் இதுவரை கூறாத நிலையில்; சஜித் பிரேமதாஸவின் ஆட்சியில் தானே பிரதமராக இருக்கப் போவதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் உள்ளனவா எனும் கேள்வியினை எழுப்பியுள்ளது. தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் பட்டசத்தில்

மேலும்...
தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி

தபால் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பம்: ஆறரை லட்சத்துக்கும் அதிகமானோர் தகுதி 0

🕔31.Oct 2019

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று வியாழக்கிழமையும், நாளை வெள்ளிக்கிழமையும் இடம்பெறுகிறது. இம்முறை 659,514 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கண்டி மாவட்டத்திலேயே அதிகளவானோர் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 35 வேட்பாளர்கள் போட்டியிடும் இந்தத் தேர்தலில் வாக்குச் சீட்டின் நீளம் 26 அங்குமாகும். இதன் காரணமாக நபரொருவர் வாக்களிப்பதற்கு

மேலும்...
சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு

சஜித் ஜனாதிபதியான பின்னரும் பிரதமராக நீடிப்பேன்: ரணில் தெரிவிப்பு 0

🕔30.Oct 2019

சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரும் பிரதமராக தானே நீடிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற

மேலும்...
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க பஷீர், ஹசனலி தலைமையிலான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானம் 0

🕔30.Oct 2019

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிப்பதென ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அரசியல் உச்சபீடக் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றபோது, இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். தமது

மேலும்...
சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதிய வசந்த சேனநாயக்க, ஐ.தே. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்

சஜித் பிரேமதாஸவுக்கு கடிதம் எழுதிய வசந்த சேனநாயக்க, ஐ.தே. கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் 0

🕔30.Oct 2019

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து ராஜாங்க அமைச்சர் வசந்த சேனநாயக்க நீக்கப்பட்டுள்ளார் என, அந்தக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதேவேளை, வசந்த சேனநாயக்க வகிக்கும் அமைச்சர் பதவியிலிருந்தும் அவரை நீக்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் கூறியுள்ளார். தற்போது வெளிவிவகார ராஜாங்க அமைச்சராக வசந்த சேனநாயக்க பதவி வகிக்கின்றார். கட்சியின் ஒழுக்கத்தை

மேலும்...
கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு

கருணா, பிள்ளையான் குழுக்களைக் கொண்டு வாக்கு மோசடி செய்யத் திட்டம்: கண்காணிப்பாளர்களிடம் மு.கா. முறையீடு 0

🕔30.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்காளர் மீதான அச்சுறுத்தல்கள், வாக்கு மோசடிகள், வன்முறைகள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு திட்டமிடப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் முறையிட்டுள்ளது. இதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணா, பிள்ளையான் ஆகியோரின் கீழ் முன்னர் செயற்பட்ட இயக்கம் சார்ந்தவர்கள் களமிறக்கப்படும் அபாயம் நிலவுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின்

மேலும்...
மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு எதிரான தடையுத்தரவு நீடிப்பு 0

🕔29.Oct 2019

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை நீடித்துள்ளது. டிசெம்பர் 10 ஆம் திகதி வரை, இந்த இடைக்கால தடையுத்தரவை  நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கையொப்பமிட்டிருந்தார். அதற்கு எதிராக, உச்ச உச்ச நீதிமன்றத்தில்

மேலும்...
வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

வாக்களிப்பு நேரம் நீடிக்கப்பட மாட்டாது: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு 0

🕔28.Oct 2019

ஜனாதிபதி தேர்தலின்போது வாக்களிப்பு நேரத்தை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் எடுக்கவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் சட்ட விதிகளின் பிரகாரம் காலை 07 மணி முதல் மாலை 04 மணி வரைதான் வாக்களிப்புக்கான நேரம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “சில ஊடகங்களில் வாக்களிப்பு நேரத்தை ஒரு மணி நேரம்

மேலும்...
ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்:   ஒரு தெளிவுபடுத்தல்

ஹக்கீம் கூறிய குற்றச்சாட்டும், ‘புதிது’ வெளியிட்ட புகைப்படங்களும்: ஒரு தெளிவுபடுத்தல் 0

🕔27.Oct 2019

– புதிது செய்தியாளர் – பயங்கரவாதி சஹ்ரானுடன் – தான் காணப்படுகின்ற புகைப்படத்தையும், சஹ்ரானின் சகோதரன் றிழ்வான் என்பவனை தான் பார்வையிடுவது போன்ற படத்தினையும் ‘புதிது’ செய்தித்தளம் வெளியிட்டு, தன்னை பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்துவதைப் போன்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளதாக, மு.கா. தலைவர் ஹக்கீம் அண்மையில் குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்திருந்தார். வசந்தம் தொலைக்காட்சியின் ‘அதிர்வு’ நிகழ்வில் இந்தக் குற்றச்சாட்டை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்