Back to homepage

மேல் மாகாணம்

யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க 0

🕔13.Feb 2020

யானை சின்னத்தை தவிர – வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க  தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சியின் செயற்குழு எடுக்கும் தீர்மானமே இறுதியானது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை

மேலும்...
அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பில், 20 ஆயிரம் முறைப்பாடுகள்: அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவிப்பு 0

🕔13.Feb 2020

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், அரச மற்றும் அரச சார்பு நிறுவனங்களில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டவர்களிடமிருந்து 20 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக விசாரணைகளை மேற்கொளளும்  விசேட ஆணைக்குழுவின் தலைவர் ராஜாங்க அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் 25ஆம் திகதி வரை இது தொடர்பான முறைப்பாடுகளை முன்வைக்க முடியும். 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம்

மேலும்...
ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல

ஊடகவியலாளர்களுக்கு பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஆரம்பிக்கப்படவுள்ளது: அமைச்சர் பந்துல 0

🕔13.Feb 2020

ஊடகவியலாளர்களுக்கு உயர்ந்த ஊடக கலாசாரத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக கல்வியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கப்படவிருப்பதாக தகவல், தொடர்பாடல் தொழிநுட்பம், உயர்கல்வி, தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரச – தனியார் ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் நேற்று புதன்கிழமை காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார். அரச ஊடகங்களுக்கு

மேலும்...
கொரோனாவுக்கான பெயரை, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது

கொரோனாவுக்கான பெயரை, உலக சுகாதார அமைப்பு அறிவித்தது 0

🕔12.Feb 2020

புதிதாகப் பரவியுள்ள கொரோனா வைரஸுக்கு ‘கொவிட் – 19’ (COVID-19) எனப் பெயரிடப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்தப் பெயரை அறிவித்துள்து. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நேற்று செவ்வாய்கிழமை மட்டும் 108 பேர், இந்த வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான சுவாசத் தொற்றுக்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான

மேலும்...
இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை

இந்து சமுத்திரத்தில் நில அதிர்வு: இலங்கைக்கு சுனாமி ஆபத்தில்லை 0

🕔12.Feb 2020

இந்து சமுத்திரப் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை, நில அதிர்வுவொன்று பதிவாகியுள்ளது. இலங்கையின் தென்கிழக்கு கடற்கரைப் பக்க திசையில் இந்த அதிர்வு நிகழ்ந்துள்ளது. அதிகாலை 2.34 மணிக்கு ஏற்பட்ட இந்த அதிர்வு 5.4 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும் இந்த நில நடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம்

மேலும்...
வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

வெப்பமான காலநிலை: பாடசாலை மாணவர்கள் தொடர்பில், கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல் 0

🕔12.Feb 2020

நாட்டில்நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு மாணவர்களை 11 மணி முதல் 3.30 மணி வரையில் வெளிக்களச் செயற்பாடுகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளது. அத்தோடு – நிலவும் வெப்பமான காலநிலையை கருத்திற்கொண்டு பாடசாலை மட்டத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகல்வி அமைச்சுக்கு காதார அமைச்சு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. வெப்பத்திலிருந்து பாடசாலை

மேலும்...
அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு

அமைச்சர் விமலிடமிருந்து 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி ரிஷாட் பதியுதீன் கடிதம்: மன்னிப்பு கோரா விடின் வழக்கு 0

🕔11.Feb 2020

அமைச்சர் விமல் வீரவன்ச தன்மீது சுமத்திய பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், தனது சட்டத்தரணி ஊடாக 100 கோடி ரூபா நஷ்டஈடு கோரி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் விமல் வீரவன்ச அதனைக் கவனத்திலெடுத்து மன்னிப்புக் கோராவிடின், வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன்

மேலும்...
மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு

மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு, கலைஞர் பெத்தகே பெயர் பரிந்துரைப்பு 0

🕔11.Feb 2020

மாலைதீவுக்கான இலங்கை தூதுவர் பதவிக்கு கலைஞர் ரோஹன பெத்தகே இன் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் ஓர் இசைக் கலைஞராகவும், நடிகராகவும் பல தசாப்தங்களாக இலங்கையின் கலாச்சாரத் துறைக்குப் பங்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கிய கலைஞர்களில் பெத்தகேயும் ஒருவராவார். மாலைதீவுக்கான இலங்கைத் தூதுவராக பெத்தகேயை நியமிக்கும் பொருட்டு,

மேலும்...
சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம்

சஜித் தலைமையிலான ஐ.தே.முன்னணியின் செயலாளராக, ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க அங்கிகாரம் 0

🕔10.Feb 2020

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அங்கிகாரம் வழங்கியுள்ளது. கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

மேலும்...
நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில் 0

🕔9.Feb 2020

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன. அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் குறித்த 15 நாட்களிலும் இடம்பெற்றுள்ளன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இந்த தகவலை நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார். மேற்படி குற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில்

மேலும்...
பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு

பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு 0

🕔9.Feb 2020

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்ப வயதெல்லை 45 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே இந்த வயதெல்லை 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மாதம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி

மேலும்...
கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் சொகுசு வாகன இறக்குமதிக்காக 2.8 பில்லியன் ரூபா செலவு; ஹக்கீமுக்கு மட்டும் 11.5 கோடி

கடந்த அரசாங்கத்தில் அமைச்சர்களின் சொகுசு வாகன இறக்குமதிக்காக 2.8 பில்லியன் ரூபா செலவு; ஹக்கீமுக்கு மட்டும் 11.5 கோடி 0

🕔8.Feb 2020

சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக கடந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் 2.8 பில்லியன் ரூபாவை செலவு செய்துள்ளனர் என்று, அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ தெரிவித்துள்ளார். இந்தத் தொகையில் 1.65 பில்லியன் ரூபாவை அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களும், 652.85 மில்லியன் ரூபாவை ராஜாங்க அமைச்சர்களும், 564.49 மில்லியன் ரூபாவை பிரதியமைச்சர்களும் செலவு செய்துள்ளதாகவும்

மேலும்...
இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர்

இலங்கையில் 1.06 மில்லியன் பேர், தினமும் மது அருந்துகின்றனர் 0

🕔8.Feb 2020

இலங்கையில் 03 மில்லியனுக்கும்அதிகமானோர் மது அருந்துகின்றனர் என்று, 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்று தெரிவிக்கின்றது. இவர்களில் 1.06 மில்லியன் பேர் தினமும் மது அருந்துவதாக, அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது. தேசிய ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதியின் படையணி மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி கணக்கெடுப்பை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது. மது அருந்தும் மொத்தத்

மேலும்...
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல்

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் மற்றும் மனைவிக்கு விளக்க மறியல் 0

🕔6.Feb 2020

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்க நியோமலி ஆகியோரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் சரணடைந்த மேற்படி இருவரும், அங்கு தமது வாக்கு மூலத்தை பதிவு செய்தனர்.

மேலும்...
கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள்

கொரோனா வைரஸ்: தற்போதைய நிலை பற்றிய 10 தகவல்கள் 0

🕔5.Feb 2020

கொரோனா வைரஸினால் இதுவரை 490 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் மட்டும், நேற்று ஒரே நாளில் 65 பேர் பலியாகி உள்ளனர். சீனாவில் 24,300 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸ் காரணமாக இருவர் பலியாகி உள்ளனர். ஹாங்காங் மற்றும் பிலிப்பைன்ஸில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். தாய்லாந்தில் 25

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்