Back to homepage

மேல் மாகாணம்

கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு

கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு 0

🕔19.Mar 2020

கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19ஆம் திகதி) புதிதாக 07 பேர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை கொரோ வைரஸ் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் அதிகமானதாக உள்ளது. 138 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 168

மேலும்...
06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி

06 மாவட்டங்களில் கூட்டாகவும், அம்பாறையில் தனித்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போட்டி 0

🕔19.Mar 2020

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்தும், ஏனைய 06 மாவட்டங்களில் கூட்டணியமைத்தும் களமிறங்குகின்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் மயில் சின்னத்தில் தனித்துக் களமிறங்குகிறது. வன்னி, மட்டக்களப்பு, திருகோணமலை, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்திலும், புத்தளம் மாவட்டத்தில் பொதுக் கூட்டமைப்பின் கீழ், தராசு சின்னத்திலும்

மேலும்...
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, இம்முறை கொழும்பில் போட்டி 0

🕔19.Mar 2020

– ஹனீக் அஹமட் – ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான தயா கமகே, இம்முறை கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டார். அதன்போது மாவட்டத்தில் தெரிவான 07 நாடாளுமன்ற உறுப்பினர்களிலும் அதிகூடிய

மேலும்...
வீட்டிலிருந்து அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கம் உத்தரவு

வீட்டிலிருந்து அலுவலகக் கடமைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கம் உத்தரவு 0

🕔19.Mar 2020

நாளை 20ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதியில், அரச மற்றும் தனியார் துறையினருக்குப் பொது விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ‘வீட்டிலிருந்து பணி புரியும் வாரம்’ (Work from Home) என இந்த வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அரச மற்றும் தனியார்துறை பணியாளர்களை வீடுகளில் இருந்து தமது அலுவலகக் கடமைகளை செய்யுமாறு அரசாங்கம்

மேலும்...
தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார்

தேர்தல் பிற்போடப்பட்டது: மஹிந்த தேசப்பிரிய அறிவித்தார் 0

🕔19.Mar 2020

திட்டமிட்டபடி, ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதியன்று பொதுத் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வேட்புமனுக்கள் பொறுப்பேற்கும் காலம் நிறைவடைந்த பின்னர், அவர் இந்த தகவலை ஊடகங்களுக்கு வெளியிட்டார். கொரோனா தொற்று காரணமாக தேர்தலை ஒத்தி வைக்குமாறு பல அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தமை

மேலும்...
அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர்

அம்பாறை மாவட்ட தேர்தல் களம்: வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் 0

🕔18.Mar 2020

– முன்ஸிப் – நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், நேற்றிரவு கையொப்பம் இட்டார். முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் கிழக்கு மாகாண

மேலும்...
அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி

அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி 0

🕔17.Mar 2020

– அஹமட் – நாடாளுமன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தமைமையிலான தொலைபேசி சின்த்தில் போட்டியிட வருமறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் மன்றாடி வருவதாக அறிய முடிகிறது. இதற்காக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சில உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கொழும்புக்கு அழைத்து,

மேலும்...
இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை

இவரைக் கண்டால் அறிவியுங்கள்: பிரதி பொலிஸ் மா அதிபர் கோரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வெளிநாட்டவர் ஒருவரைக் கண்டுபிடிக்க, பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். மேற்படி நபரின் படத்தை பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இன்று செவ்வாய்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது காண்பித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இவருடன் இருந்ததாக கூறப்படும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டார். இந்தநிலையில்

மேலும்...
கொரோனா: மறைந்திருக்கும் ஆட்களை பொதுமக்களின் உதவியுடன் தேடுவதற்கு அரசாங்கம் முடிவு

கொரோனா: மறைந்திருக்கும் ஆட்களை பொதுமக்களின் உதவியுடன் தேடுவதற்கு அரசாங்கம் முடிவு 0

🕔17.Mar 2020

கொரோனா ஆபத்து அதிகம் கொண்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்படாது தம்மை மறைத்திருக்கும் ஆட்களை, பொது மக்களின் விழிப்புணர்வின் ஊடாக, பொது மக்களின் உதவியுடன் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்க்கிருமியின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கத்தினால் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது. அங்கு மேற்கொள்ளப்பட்ட ஏனைய தீர்மானங்கள்

மேலும்...
கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை

கொழும்பு, புத்தளம் மாவட்டங்களிலும் தென் மாகாணத்திலும் கொரோனா அபாயம் அதிகமுள்ளதாக எச்சரிக்கை 0

🕔17.Mar 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்று செவ்வாய்கிழமை தொடக்கம் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு 88 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்குவதற்காக பொலன்னறுவையில் விசேட பிரிவொன்றை ஸ்தாபித்துள்ளதாக இராணுவ தளபதி லெப்டின் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் சேவைகள் இன்று (17) முதல் எதிர்வரும் 20ஆம் திகதி

மேலும்...
வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு

வெளிநாட்டிலிருந்து வந்தோர், பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு உத்தரவு 0

🕔17.Mar 2020

இத்தாலி, பிரிட்டன், ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்த அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது இததொடர்பாக பாதுகாப்பு அமைச்சு; விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு;  பாதுகாப்பு அமைச்சின் செய்தி ‘நீங்கள் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலான் திகதியிலிருந்து 15 ஆம் திகதி

மேலும்...
அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை

அரச நிறுவனங்களுக்கு மேலும் 03 நாட்கள் விடுமுறை 0

🕔17.Mar 2020

அரச நிறுவனங்களுக்கு மேலும் மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆயினும் சுகாதாரம், உணவு, போக்குவரத்து, அத்தியாவசிய சேவை, வங்கி, மாவட்ட செயலாளர் அலுவலகம் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகம் தவிர்ந்த ஏனைய அரச நிறுவனங்களுக்கே இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறையினருக்கும் இந்த விடுமுறை வழங்குமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்று திங்கட்கிழமையும் பொது விடுமுறை

மேலும்...
சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டன: கொரோனாவினால் 21 பேர் பாதிப்பு

சகல பரீட்சைகளும் பிற்போடப்பட்டன: கொரோனாவினால் 21 பேர் பாதிப்பு 0

🕔16.Mar 2020

மார்ச் மாதம் நடைபெறவிருந்த சகல பரீட்சைகளும் திகதி அறிவிப்பின்றி பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அத்துடன் பொது விழாக்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான பரீட்சைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும்...
தேர்தலைப் பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை

தேர்தலைப் பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை 0

🕔16.Mar 2020

ஏப்ரல் 25ம் திகதி நடைபெற இருக்கின்ற பொதுத்தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘இவ் அறிக்கையானது தமிழ்

மேலும்...
கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர்

கொரோனா: இலங்கையில் 18 பேர் பாதிப்பு: ஒரே நாளில் 07 பேர் அடையாளம் காணப்பட்டனர் 0

🕔16.Mar 2020

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 18 ஆக உயர்ந்துள்ளது. சனிக்கிழிழமை வரை 10 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த தொகையானது நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவாகும் போது 18 வரை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் நேற்று காலை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்