கொரோனா தாக்கம்: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59ஆக உயர்வு 0
கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (19ஆம் திகதி) புதிதாக 07 பேர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உள்ளாகியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தவரை கொரோ வைரஸ் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் அதிகமானதாக உள்ளது. 138 கோடிக்கும் அதிகமான சனத்தொகையைக் கொண்ட இந்தியாவில் 168