Back to homepage

மேல் மாகாணம்

20ஐ நிறைவேற்ற, எதிர்கட்சியைச் சேர்ந்த 09 பேர் ஆதரவு

20ஐ நிறைவேற்ற, எதிர்கட்சியைச் சேர்ந்த 09 பேர் ஆதரவு 0

🕔6.Sep 2020

அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதனை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 09 பேர் ஆதரிக்கவுள்ளனர் என, அரசாங்கப் பத்திகையான ‘சன்டே ஒப்சர்வர்’ செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு தரப்பைச் சேர்ந்த ஒன்பது – எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக, அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவருக்கு உறுதியளித்துள்ளனர் எனவும் அந்தச்

மேலும்...
பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு 0

🕔6.Sep 2020

கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய கடைசி தினம் இன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அல்லது தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் தேர்தலுக்கான

மேலும்...
கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப் படிப்புபுக்குரிய பதிவுகள் இடைநிறுத்தம்

கலைத்துறைக்கான வெளிவாரி பட்டப் படிப்புபுக்குரிய பதிவுகள் இடைநிறுத்தம் 0

🕔5.Sep 2020

கலைத்துறைக்கான வௌிவாரி பட்டப் படிப்புக்குரிய புதிய பதிவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கலைத்துறைக்கான பாடநெறிகளை மீளாய்வுக்கு உட்படுத்தவும் புதிய பாடநெறிகளை சேர்ப்பதற்காகவும் புதிய நிபுணர் குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். இதேவேளை, சில பல்கலைக்கழகங்களில் வெளிவாரி பட்டப் படிப்புக்காக பதிவு செய்துள்ள மாணவர்களின்

மேலும்...
மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம்

மரண தண்டனைக் கைதியை, நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி மனு: திங்கள் நீதிமன்றம் தீர்மானம் 0

🕔4.Sep 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகரவை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரி அவரது சட்டத்தரணி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதா இல்லையா என்பதை, எதிர்வரும் திங்கட்கிழமை நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது. நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜயசேகர,

மேலும்...
அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 05 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களை ஒதுக்கி விட தீர்மானம்

அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 05 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களை ஒதுக்கி விட தீர்மானம் 0

🕔4.Sep 2020

உரிய முறையில் பராமரிக்காமை காரணமாக அரச நிறுவனங்களில் பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 5,558 வாகனங்களை ஒதுக்கி விடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதேவேளை, பயன்படுத்த முடியாத நிலையிலுள்ள 4,116 வாகனங்களை திருத்தி பயன்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உரிய வகையில் பராமரிக்கப்படாததன் காரணமாக தற்பொழுது பயன்படுத்தப்படாத பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் அரச நிறுவனங்களில் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அவற்றில்

மேலும்...
அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில், வர்த்தமானி அறிவித்தல் வெளியானது

அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தம் தொடர்பில், வர்த்தமானி அறிவித்தல் வெளியானது 0

🕔4.Sep 2020

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தைக் கொண்டுவருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 19ஆவது திருத்தத்தில் இருந்த பல்வேறு விடயங்கள், 20ஆவது திருத்தத்தின் மூலமாக நீக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 19ஆவது திருத்தத்துக்கு முன்னர் ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை, 20ஆவது திருத்தம் மீண்டும் வழங்கியுள்ளதாக சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். எவ்வாறாயினும் 19ஆவது திருத்தத்தில் உறுதி செய்யப்பட்டிருந்த

மேலும்...
அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல்

அரச ஊடக நிறுவனங்களில் சம்பளம் வழங்க முடியாத நிலை; திறைசேரியில் நிதியைப் பெற்றுக்கொடுக்க அமைச்சரவை ஒப்புதல் 0

🕔3.Sep 2020

அரச ஊடக நிறுவனங்களான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனம் ஆகியவற்றுக்கான அத்தியவசிய செலவுகளுக்குரிய நிதியை, திறைசேரியில் இருந்து கொடுக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. வெகுஜன ஊடக அமைச்சர் இதற்கான பரிந்துரையை நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார். கொவிட் 19 வைரஸ் தொற்று பரவியதைத் தொடர்ந்து

மேலும்...
அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம்

அரசிலமைப்பு வரைவை உருவாக்க குழு நியமனம்: தமிழர், முஸ்லிம் சமூகங்களிலிருந்து தலா ஒருவர் உள்ளடக்கம் 0

🕔3.Sep 2020

புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 09 பேர் அடங்கிய குழுனரை, அமைச்சரவை நியமித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர டி

மேலும்...
அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவுக்கு, அமைச்சரவை அனுமதி 0

🕔2.Sep 2020

அரசியலமைபில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான 20ம் திருத்தச் சட்டமூல வரைவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியள்ளது. அரசியலமைப்பின் 19ம் திருத்தத்தை 20ம் திருத்தத்தினால் மாற்றுவதற்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதியளித்திருந்தது. இதன்படி நீதியமைச்சினால் தயாரிக்கப்பட்ட 20ம் திருத்தச் சட்டமூலத்தின் வரைவு – சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், அதனை நாடாளுமன்றத்தின் விஷேட பெரும்பான்மை மூலம் நிறைவேற்ற முடியும் என சட்டமா

மேலும்...
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நீக்கப்பட்டால், ஜனநாயக ரீதியில் என்ன தீங்குகளெல்லாம் ஏற்படும்: சுமந்திரன் விளக்கம் 0

🕔2.Sep 2020

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் முற்றாக நீக்கப்பட்டால் பிரஜைகளுக்கு தகவல்களை அறிந்து கொள்ள முடியாத நிலை தோன்றும் என்றும் இதனால் தனிநபர் உரிமை மீறலும், ஊழலும் அதிகரிக்கும் எனவும் சிரேஷ்ட சட்டத்தரணியும் தமிழ் தேசிக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அல்லது அதனை நீக்குவதற்கு அரசாங்கம் தீவிரத

மேலும்...
ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம் 0

🕔31.Aug 2020

வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து ஜனாதிபதி

மேலும்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு 0

🕔31.Aug 2020

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ரணில் விக்ரமசிங்க ஆஜரானார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி

மேலும்...
சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை 0

🕔31.Aug 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித்

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து 0

🕔29.Aug 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை மாற்றுவது குறித்தும் அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை என

மேலும்...
மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔29.Aug 2020

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுமெனவும் அவர் கூறினார். இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்