Back to homepage

மேல் மாகாணம்

அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி

அறிவு, நிபுணத்துவம், அனுபவம் ஆகியவற்றை இலங்கையுடன் ஈரான் பகிர்ந்து கொள்ளும்: ஜனாதிபதி இப்றாகிம் ரைசி உறுதி 0

🕔24.Apr 2024

இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்காக பாரிய அளவிலான திட்டங்களில் பங்களிப்பு உட்பட, ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக உள்ளது என, ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை இன்று புதன்கிழமை (24) ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்ட

மேலும்...
இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும்

இந்திய உதவியுடன் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிக்கப்படும் 0

🕔24.Apr 2024

– முனீரா அபூபக்கர் – இந்திய உதவியின் கீழ் மேலும் 04 கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் – விரைவில் மக்களிடம் கையளிக்கப்படும் என, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு, ரத்தினபுரி, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட கிராமங்களே இவ்வாறு கையளிக்கப்படவுள்ளன. இந்திய அரசாங்கத்தின்

மேலும்...
ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு

ஈஸ்டர் தாக்குதலை விசாரிக்க, தமது அரசாங்கத்தில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றில் சஜித் தெரிவிப்பு 0

🕔24.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (24) தெரிவித்தார். தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்ற

மேலும்...
சு.கட்சி பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்கத் தடை

சு.கட்சி பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்கத் தடை 0

🕔24.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயல்படுவதைத் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக தலைமைச் செயலாளர் எடுத்த முடிவுகளை அமுல்படுத்த தடை விதித்து – நீதிமன்றம் மற்றொரு தடை

மேலும்...
ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தடைந்தார்

ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி இலங்கை வந்தடைந்தார் 0

🕔24.Apr 2024

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கை வந்தடைந்தார். ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி ஹம்பாந்தோட்டை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்த பின்னர், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவைக் குறிக்கும் பொது விழாவில் பங்கேற்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். உமா ஓயா திட்டத்தின் திறப்பு விழாவை

மேலும்...
வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார்

வீரசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தார் 0

🕔24.Apr 2024

பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக வீரசேன கமகே இன்று (24) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச். நந்தசேன ஏப்ரல் 05ஆம் திகதி திடீர் சுகவீனம் காரணமாக காலமானமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு வீரசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...
ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம்

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நேர்முகப் பரீட்சை அடுத்த வாரம் ஆரம்பம் 0

🕔23.Apr 2024

தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு – பட்டதாரிகளை நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிப்பதற்காக இவ்வருடம் மார்ச் மாதம் 02 ஆம் திகதி போட்டிப் பரீட்சையொன்று நடத்தப்பட்டது. இந்தப்

மேலும்...
ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம்

ஐக்கிய மக்கள் சக்தி, மொட்டு தரப்பு எம்.பிகள், தரகுப் பணத்துக்காக மதுபான கடைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளமை அம்பலம் 0

🕔23.Apr 2024

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய இரு கட்சிகளையும் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தரகுப் பணத்துக்காக அரசாங்கத்திடம் இருந்து மதுபான கடைகளின் உரிமங்களை – தங்கள் கூட்டாளிகளுக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக ‘டெய்லி மிரர்’ செய்தி வெளியிட்டுள்ளது. மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும்

மேலும்...
கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு

கெஹலிய 79 நாளாக சிறையில்: தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு 0

🕔22.Apr 2024

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம இன்று (22) உத்தரவிட்டுள்ளார். போலியான இம்யூனோகுளோபுலின் மருந்தை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கெஹலிய – தொடர்ச்சியாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை மே 06ஆம் திகதி வரை விளக்கமறியலில்

மேலும்...
பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம்

பாடசாலை போஷாக்குத் திட்ட அரிசி தொடர்பில் சந்தேகம் வேண்டாம் 0

🕔22.Apr 2024

கம்பஹா பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழுவினால் – மனித பாவனைக்கு உகந்ததென உறுதி செய்யப்பட்ட அரிசி மாத்திரமே, பாடசாலை போஷாக்குத் திட்டத்திற்காக, வெயங்கொடை களஞ்சியத்திலிருந்து பகிர்ந்தளிக்கப்படுவதாக – ஜனாதிபதி அலுவலகத்தின் உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புக்கான செயலகம் அறிவித்துள்ளது. அரச பகுப்பாய்வுத் திணைக்களம், வைத்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றின் அறிக்கைகளை மையப்படுத்தியே

மேலும்...
71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல்

71 வீதம் பயிர்கள் நாசம்: பெரும் போக மழை மற்றும் வெள்ளித்தினால் ஏற்பட்ட அழிவு குறித்து விவசாயத் திணைக்களம் தகவல் 0

🕔22.Apr 2024

கடந்த பெரும் போகத்தில் (2023-2024) பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக நெல் அறுவடை தவிர, ஏனைய பயிர்களில் 71 சதவீதம் சேதமடைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் இன்று (22) தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த பெரும் போகத்தில் நாட்டில் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 68,131 ஹெக்டேயரில் பயிரிடப்பட்ட காய்கறிகள் மற்றும் பிற

மேலும்...
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி

அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, எம்.பி பதவியை இழப்பார்: திஸ்ஸ குட்டியாராச்சி 0

🕔22.Apr 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி யாப்பின் பிரகாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்றுள்ள – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்னும் கலந்துரையாடவில்லை எனவும், ஸ்ரீலங்கா

மேலும்...
இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு

இலங்கை வேடுவர்கள், இந்தியாவிலுள்ள 5 பழங்குடியினருடன் மரபணு பிணைப்பைக் கொண்டுள்ளனர்: ஆய்வில் தெரிவிப்பு 0

🕔21.Apr 2024

இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவ மக்கள், இந்தியாவிலுள்ள ஐந்து பழங்குடி இன மக்களுடன் நெருங்கிய மரபணு பிணைப்புகளை கொண்டுள்ளதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒடிசாவில் உள்ள சந்தால் மற்றும் ஜுவாங் பழங்குடியினருடனும், நெருங்கிய தொடர்பினை இவர்கள் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள இருளர், பணியா மற்றும் பள்ளர் போன்ற திராவிட

மேலும்...
விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம்

விஜேதாச ராஜபக்ஷ, சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமனம் 0

🕔21.Apr 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைராகச் செயற்படுவதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (21) இடம்பெற்ற போது – இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் இன்று ஆரம்பம்

செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் இன்று ஆரம்பம் 0

🕔19.Apr 2024

பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக, உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்