கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு, மு.கா தலைவரின் தான்தோன்றித்தன முடிவின் பிரகாரம் பதவிகள்: பேராளர் மாநாட்டில் அறிவிப்பு 0
முஸ்லிம் காங்கிரஸிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகியோருக்கு அந்தக் கட்சியில் மீண்டும் முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மு.காங்கிரஸின் பேராளர் மாநாடு தற்போது புத்தளத்தில் நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம் – கட்சியின் பொருளாளராகவும், எம்.எஸ். தௌபீக் – தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சியை விட்டு