Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை

கட்டான பிரதேச சபை முன்னாள் தவிசாளர் படுகொலை 0

🕔29.Apr 2023

கட்டான பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பீட்டர் ஹப்புஆராச்சி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு சொந்தமான வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றின் பாதுகாப்பு அறைக்குள் அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 76 வயதுடைய இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். வண்ணாத்திவில்லு பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்...
மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர்  வைத்தியசாலையில்

மின்னல் தாக்கி 12 வயது சிறுவன் பலி; காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் 0

🕔16.Apr 2023

மின்னல் தாக்கியதில் ருவன்வெல்ல பகுதியில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ருவன்வெல்ல – மாப்பிட்டிகம பிரதேசத்தில் களனி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றவர்கள் நேற்று மாலை இந்த அனர்த்தத்தை சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் ருவன்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். காயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும்...
லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல்

லஞ்சம் பெற முயன்ற பொலிஸார் இருவருக்கு விளக்க மறியல் 0

🕔13.Apr 2023

லஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது. பொலன்னறுவை அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 09 ஆயிரம் ரூபா லஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும்...
நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற புதிய அரசியல் கட்சி: மே மாதம் உருவாகிறது என்கிறார் சம்பிக்க ரணவக்க

நாட்டை திவால் நிலையிலிருந்து காப்பாற்ற புதிய அரசியல் கட்சி: மே மாதம் உருவாகிறது என்கிறார் சம்பிக்க ரணவக்க 0

🕔2.Apr 2023

புதிய அரசியல் கட்சியை உருவாக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ´ஜாதிக ஜனரஜ பெரமுன´ எனும பெயரில் இந்தக் கட்சியைக் கொண்டு வரவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார. பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ´இந்த தகவலை வெளியிட்டார். “வரும் மே மாதம், நாட்டில் புதிய அரசியல் கட்சி ஸ்தாபிக்கப்படும். ஏனெனில் இந்த

மேலும்...
எல்ல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல்

எல்ல நீர்வீழ்ச்சியில் குளித்த நான்கு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் 0

🕔21.Mar 2023

– பாறுக் ஷிஹான் – சுற்றுலா சென்ற நிலையில் – எல்லாவல நீழ்வீழ்ச்சியில் நீராடிய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களில் நால்வர் இன்று (21) காணாமல் போயுள்ளனர். மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் – அம்பாறை மாவட்டத்தில் இருந்து சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் மேற்படி நீழ்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருந்த போது,

மேலும்...
ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஐந்து நபர்களுக்கு மரண தண்டனை விதித்து கேகாலை மேல் நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔8.Mar 2023

கேகாலை மாகாண மேல் நீதிமன்றம் 05 நபர்களுக்கு இன்று (08) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் திகதி தெவலகம, கஹகல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்தின் போது சீமெந்துக் கட்டையால்

மேலும்...
புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு

புத்தள, வெல்லவாய பகுதிகளில் மீண்டும் நில அதிர்வு 0

🕔22.Feb 2023

புத்தல, வெல்லவாய பகுதிகளில் இன்று முற்பகல் மீண்டும் சிறு நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவீட்டு கருவியில் 3.3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது. வெல்லவாயவை அண்மித்த பகுதியில், 7 கிலோமீற்றர் ஆழத்தில், இலங்கை நேரப்படி 11.44 அளவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவிசரிதவியல் அளவை

மேலும்...
வெல்லவாய பகுதியில் சிறயளவில் நில அதிர்வு

வெல்லவாய பகுதியில் சிறயளவில் நில அதிர்வு 0

🕔10.Feb 2023

வெல்லவாய பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெல்லவாய – புத்தல – பெல்வத்த பகுதியில் சிறு அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. 03 மெக்னிடியூட் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த சிறு அளவிலான நில அதிர்வானது, நாட்டிலுள்ள அனைத்து, நில அதிர்வு உணர் கருவிகளிலும்

மேலும்...
நண்பரின் ஆணுறுப்பை வெட்டிய நபர்: பதுளை மாவட்டத்தில் ‘வெறி’ச் செயல்

நண்பரின் ஆணுறுப்பை வெட்டிய நபர்: பதுளை மாவட்டத்தில் ‘வெறி’ச் செயல் 0

🕔31.Jan 2023

போதையில் இருந்த ஒருவர் நண்பர் ஒருவரின் ஆணுறுப்பை கூரிய ஆயுதத்தால் வெட்டிய சம்பவமொன்று பதுளை மாவட்டம், வியலுவ – தல்தென பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. ஆணுறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயத்துக்குள்ளான நபர், மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 55 வயதுடைய வியலுவ – தல்தென பிரதேச நபரே இவ்வாறு

மேலும்...
அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம்

அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநீக்கம் 0

🕔15.Jan 2023

அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில், அத்திமலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எம். சஞ்சய் தர்மதாஸ, சிலதினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமாரவிடம் இருந்து பெருமளவான கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் அவர்

மேலும்...
கஞ்சா செடிகளுடன் மொனராகல எஸ்.எஸ்.பி கைது

கஞ்சா செடிகளுடன் மொனராகல எஸ்.எஸ்.பி கைது 0

🕔9.Jan 2023

மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) சிசிர குமார ஹேரத், கஞ்சா செடிகளுடன் – விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அவர் நேற்று (8) இரவு அவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து கைது

மேலும்...
கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரதேச சபைத் தவிசாளரை, கூண்டில் அடைத்த நீதவான்

கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரதேச சபைத் தவிசாளரை, கூண்டில் அடைத்த நீதவான் 0

🕔5.Jan 2023

வெலிகந்த பிரதேச சபையின் தவிசாளர் நிமல் அதிகாரி, நீதிமன்ற நடவடிக்கையின் போது அவமரியாதையான முறையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்த குற்றச்சாட்டில், சில மணித்தியாலங்கள் சிறைக்கூண்டில் அடைக்கப்பட்டார். நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டமைக்காக, தவிசாளர் நிமல் அதிகாரியை – நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறைக் கூண்டுக்குள் அடைத்து வைக்க, பொலன்னறுவை நீதவான் எம்.எம். பாத்திமா

மேலும்...
பெண்ணாக வேடமிட்டு, 61 வயது ஆண் ஒருவரை ஏமாற்றி, பணம் மோசடி செய்த நபர் கைது

பெண்ணாக வேடமிட்டு, 61 வயது ஆண் ஒருவரை ஏமாற்றி, பணம் மோசடி செய்த நபர் கைது 0

🕔27.Dec 2022

பெண்ணாக வேடமணிந்து, இரத்தினபுரியிலுள்ள ஆண் ஒருவரை ஏமாற்றி 2.5 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் நபரொருவரை கொடகாவெல பொலிஸாரால் கைது செய்துள்ளனர். ரக்வென பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், பெண் போல் ஆள்மாறாட்டம் செய்து, இரத்தினபுரியைச் சேர்ந்த 61 வயதுடைய ஆண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு

மேலும்...
முன்னாள் தலைவர் கட்சியை திருடி அழித்தார்: சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட தகவல்

முன்னாள் தலைவர் கட்சியை திருடி அழித்தார்: சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளியிட்ட தகவல் 0

🕔13.Dec 2022

உலகில் ஊழல் நிறைந்த முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்று என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான பார்வை ஓர் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். புதிய லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் – குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜயரத்ன ஹேரத் ஏற்பாடு செய்திருந்த மக்கள்

மேலும்...
லுணுகல பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோல்வி

லுணுகல பிரதேச சபை வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோல்வி 0

🕔25.Nov 2022

லுணுகல பிரதேச சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நேற்று (24) மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்னரும் குறித்த பிரதேச சபையின் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. லுணுகல பிரதேச சபையின் பெரும்பான்மை பலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடமுள்ள போதும், அதன் வரவு – செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்