Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்

ரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம் 0

🕔31.Jul 2017

அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். “சிறந்த

மேலும்...
நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை

நீண்ட வறட்சிக்குப் பின்னர், பதுளையில் மழை 0

🕔27.Jul 2017

– க. கிஷாந்தன் –நீண்ட வறட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று வியாழக்கிழமை மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வறட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது.பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து

மேலும்...
பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

பௌத்த மதத்துக்­கா­ன முன்னுரிமையை நாம் நிராகரிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔10.Jul 2017

– பிறவ்ஸ் முஹமட் –புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை நிராகரிக்கபட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இல்லை என்று மு.கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.ஆனால் ஏனைய மத சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான்ம தமது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.கல்வியலாளரும் நாடாளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை

மேலும்...
மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார்

மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார் 0

🕔2.Jul 2017

விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில்,  நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் விசனம் தெரிவித்துள்ளார் குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அங்கு மேலும் பேசுகையில்; “அண்மையில் இலங்கை –

மேலும்...
முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை

முஸ்லிம்களின் 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள், ஒரு மாதத்தில் நாசம்: அமைச்சர் றிசாட் கவலை 0

🕔24.Jun 2017

– சுஐப் எம் காசிம் –இனவாதச் செயற்பாடுகள் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 1.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்துள்ளன என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கவலை தெரிவித்தார்.மேலும், சதிகாரர்களின் வலைக்குள் சட்டமும் ஒழுங்கும் சிக்கிக் கிடக்கின்றன என்றும் அவர் குற்றம்சாட்டினார்.குருநாகல் கெகுணுகொல்ல சதகா

மேலும்...
பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது

பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசிய விவகாரம்; பொதுபல சேனா அங்கத்தவர்கள் இருவர் கைது 0

🕔15.Jun 2017

குருநாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசலுக்கு பெற்றோல் குண்டு வீசி, தாக்குதல் நடத்தியவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் இருவர், இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் 21 ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் மேற்படி பள்ளிவாசல் மீது 03 பேற்றோல் குண்டுகள் வீசிப்பட்டன. தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பொதுபல சேனா அமைப்பின் அங்கத்தவர்கள் என,

மேலும்...
கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில்

கசிப்புக் காய்ச்சிய பொலிஸ் மாட்டினார்; வீட்டில் நடந்த வில்லங்கத் தொழில் 0

🕔8.Jun 2017

கசிப்பு தயாரித்த பொலிஸ் அதிகாரியொருவர் புத்தளம் – ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பொலிஸ் அதிகாரியின் வீட்டில், கசிப்பு மற்றும் கசிப்பு தாயரிக்கும் உபகரணங்கள், ரி-56 ரகத் துப்பாக்கி மற்றும் சிறிய ரக ரிவோல்வர் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலிருந்தே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன. இது

மேலும்...
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமயத் தலங்களுக்கு, அமைச்சர் றிசாட் நிதியுதவி

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமயத் தலங்களுக்கு, அமைச்சர் றிசாட் நிதியுதவி 0

🕔5.Jun 2017

இரத்தினபுரி தொகுதிக்குட்பட்ட பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் இந்து கோவில்களின் புனரமைப்புக்கென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதி உதவி வழங்குவதாக உறுதியளித்துள்ளார். இந்தப் பிரதேசத்தில் 14 விகாரைகளும், இரண்டு பள்ளிவாசல்களும், ஒரு இந்து கோவிலும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.இரத்தினபுரி தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களை அமைச்சர் சுற்றி பார்வையிட்ட பின்னர் அங்குள்ள விகாரைகள், பள்ளிவாசல்கள் மற்றும் கோயில் ஆகியவற்றுக்கு

மேலும்...
இனவாதத்துக்கு மருந்து கட்டும் முயற்சியில் ஹிஸ்புல்லாஹ்; மொனராகல விகாரதிபதியுடன் பேச்சு

இனவாதத்துக்கு மருந்து கட்டும் முயற்சியில் ஹிஸ்புல்லாஹ்; மொனராகல விகாரதிபதியுடன் பேச்சு 0

🕔24.May 2017

– ஆர். ஹஸன் –சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மொனராகல ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி சங்கைக்குரிய சந்திராலோக்க தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலைத் தவிர்க்கும் வகையில்,

மேலும்...
குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல்

குருணாகல் மல்லவபிட்டிய பள்ளிவாசல் மீது, பெற்றோல் குண்டு தாக்குதல் 0

🕔21.May 2017

குருணாகல், மல்லவபிட்டிய ஜும்மா பள்ளிவாசல் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளிவாசல் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாககத் தெரிவிக்கப்படுகிறது.பெற்றோல் குண்டுகளை வீசி, இன்று அதிகாலை 03:30 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்ட போதிலும், அதில் ஒன்றுமாத்திரமே வெடித்துள்ளது. தாக்குதலை நடத்தியவர்களில் ஆகக்குறைந்தது 06 பேர் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த தாக்குதல்

மேலும்...
ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம்

ஜனாதிபதியின் மாவட்டத்தில் இனவாத பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் ஹக்கீம் விசனம் 0

🕔20.May 2017

– பிறவ்ஸ் –கடந்த ஆட்சியில் நடைபெற்றதுபோன்று இந்த நல்லாட்சியிலும் இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. அதுவும் ஜனாதிபதியின் சொந்த மாவட்டத்தில் இனவெறுப்பு பிரசாரம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் இன்னும் ஓரிரு நாட்களில் ஜனாதிபதியை சந்தித்து இதற்கான தீர்வை வழங்குமாறு கோரவுள்ளோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப்

மேலும்...
புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு

புத்தளத்தின் பாதிப்புளுக்கு, அதிகாரம் மிக்க அரசியல் தலைமை இல்லாமைதான் காரணமாகும்: றிசாட் தெரிவிப்பு 0

🕔15.May 2017

  புத்தளம் மாவட்டத்தில் பலவந்தமாக வெளியாரினால் திணிக்கப்பட்டிருக்கும் சூழலியல் ரீதியான செயற்கைப் பாதிப்புகளுக்குப் பிரதான காரணம், புத்தளத்தில் அதிகாரமிக்க  அரசியல் தலைமையின் வெற்றிடம் நீண்ட காலமாக நிலவுகின்றமையாகும் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மக்கள் காங்கிரசின் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை கற்பிட்டியில் அங்குரார்ப்பணம் செய்து வைத்த பின்னர் இடம்பெற்ற

மேலும்...
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம்

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுப்போர் குறித்து, அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔13.May 2017

வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு எத்தனை தடைகளைப் போட முடியுமோ, அவை அனைத்தையும் – இனவாதிகளும் இனவாத சிங்கள ஊடகங்களும் மேற்கொண்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் தில்லையடி அன்சாரி வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை, அதிபர் வதூத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக

மேலும்...
பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி

பஸ் – மோட்டார் சைக்கிள் விபத்தில் நால்வர் பலி 0

🕔12.May 2017

பொலநறுவை பெந்திவெவ பகுதியில், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில், இன்று வெள்ளிக்கிழமை காலை  நால்வர் உயிரிழந்தனர். மட்டக்களப்பு – ஹபறன வீதியிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே, மரணமடைந்தனர். பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும்...
டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது

டிபென்டரில் 168 கிலோகிராம் ஹெரோயின் கடத்திய நபர் கைது 0

🕔11.May 2017

சிலாபம் – முத்துப் பந்திய பகுதியில் வைத்து 198 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் இன்று வியாழக்கிழமை காலை கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் காரியாலய புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, இந்த ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது, போதைப் பொருளை கடத்த முற்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அதற்காகப் பயன்படுத்தப்பட்ட டிபென்டர்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்