வரிசையில் நின்று வாக்களித்து, வியப்பில் ஆழ்த்தினார் மைத்திரி 0
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மக்களுடன் வரிசையில் நின்று, தனது வாக்கினை இன்றைய தினம் பதிவு செய்துள்ளார். பொலநறுவை ஸ்ரீ வித்யாலோக விகாரையில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு, தனது மகன் தஹம் சிறிசேனவுடன் சென்ற ஜனாதிபதி, அங்கு மக்களுடன் வரிசையில் நின்று – வாக்களித்தார். இன்று காலை 10.00 மணியளவில் ஜனாதிபதி தனது வாக்கை பதிவு செய்தார்.