Back to homepage

வடமேல், வடமத்தி, சப்ரகமுவ

நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம்

நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம் 0

🕔14.Jun 2019

கைது செய்யப்பட்டுள்ள குகுணாகல் வைத்தியர் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது, கருத்தடையை ஏற்படுத்தும் பொருட்டு எந்தவொரு நபரின் பலோப்பியன் குழாயிலும் சேதத்தை ஏற்படுத்தியதை தாம் கண்டதில்லை என்று, அவருடன் பணியாற்றி 70 தாதியர்களில் 69 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். குற்றப் புலனாய்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, மேற்படி தாதியர்கள் இந்தப் பதிலை

மேலும்...
நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை

நாத்தான்டிய, மினுவாங்கொட வன்முறை: 46 பேருக்கு பிணை 0

🕔29.May 2019

நாத்தாண்டிய- கொட்டராமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, சந்தேகநபர்கள் 31 பேர், இன்று புதன்கிழமை சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மாரவில மாவட்ட நீதவான் சிறிமெவன் மஹேந்திர ராஜா முன்னிலையில், சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான்  தலா 50,000 ரூபாய் சரீரப் பிணையில் அவர்களை விடுதலை செய்துள்ளார். இம் மாதம்  13

மேலும்...
வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம்

வன்முறையில் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு, காதர் மஸ்தான் விஜயம் 0

🕔16.May 2019

இனவாதிகளால் தாக்குதலுக்குள்ளான புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்களை நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நேற்று சென்று பார்வையிட்டார். புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் பெரிதும்  பாதிப்படைந்துள்ள கொட்டரமுல்லை, புஜ்ஜம்போல, தும்மோதர ஆகிய கிராமங்களுக்கும் குருநாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல, கொட்டாம்பிடிய, மடிகே,  அனுகன, கினியம பகுதிகளுக்கும் நேற்று

மேலும்...
வன்முறையில் பலியான அமீரின் ஜனாஸாவுக்கு வந்த தேரர்கள்; புரிந்துணர்வு குறித்துப் பேசினார் அமைச்சர் றிசாட்

வன்முறையில் பலியான அமீரின் ஜனாஸாவுக்கு வந்த தேரர்கள்; புரிந்துணர்வு குறித்துப் பேசினார் அமைச்சர் றிசாட் 0

🕔15.May 2019

அப்பாவி முஸ்லிம்கள் மீது கடந்த திங்கட்கிழமை மாலை திட்டமிட்டு நடாத்தப்பட்ட காடைத்தன தாக்குதலால் சேதமாக்கப்படட பள்ளி வாசல்கள், மத்ரஸாக்கள், முஸ்லிம்களின் வீடுகள், வியாபார நிலையங்கள் மற்றும் உடமைகளை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று செவ்வாய்கிழம பார்வையிட்டார்.  மினுவாங்கொட கொட்டாரமுல்ல, பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் ஹெட்டிப்பொல, கொட்டம்பபிட்டி மற்றும் பிங்கிரிய தேர்தல் தொகுதியில் கினியம உள்ளிடட பாதிக்கப்பட்ட

மேலும்...
உயிரைக் காத்துக்கொள்ள காட்டுக்குள் தஞ்சமடைந்த பெண்கள்

உயிரைக் காத்துக்கொள்ள காட்டுக்குள் தஞ்சமடைந்த பெண்கள் 0

🕔15.May 2019

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்னர், இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், புத்தளம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களின் முஸ்லிம்கள் வாழும் சில பகுதிகளிலும் மே 13 அன்று தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதல் சம்பவங்களினால் பல முஸ்லிம் கிராமங்கள் கடுமையான சேதம் மற்றும்

மேலும்...
பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு

பள்ளிவாசல் சிசிரிவி கமரா ‘ஹார்ட் டிஸ்க்’ ஐ, சீருடையில் வந்தோர் எடுத்துச் சென்றனர்: ஹக்கீமிடம் தெரிவிப்பு 0

🕔14.May 2019

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை காரணம்காட்டி, குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட இனவாத தாக்குதல்களின் பின்னணியில் அரசியல் பின்புலம் இருப்பதாகவும், ஆட்சி மாற்றமொன்றை இலக்காக வைத்தே இப்படியான தாக்குதல்கள் நடைபெறுவதாகவும் குளியாப்பிட்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த

மேலும்...
காடையர்களின் வாள் வெட்டில், 04 பிள்ளைகளின் தந்தை பலி: கொட்டாரமுல்லயில் சோகம்

காடையர்களின் வாள் வெட்டில், 04 பிள்ளைகளின் தந்தை பலி: கொட்டாரமுல்லயில் சோகம் 0

🕔14.May 2019

– அஹமட் – முஸ்லிம்களுக்கு எதிராக நேற்று நடத்தப்பட்ட இனவன்முறைகளின் போது புத்தளம் மாவட்டம் நாத்தாண்டியா – கொட்டாரமுல்ல பகுதியைச் சேர்ந்த அமீர் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். கொட்டாரமுல்ல பகுதிக்கு வந்த பேரினக் காடையர்கள் அங்குள்ள சுமார் 25 வீடுகளைத் தாக்கியுள்ளதோடு, அவற்றில் 02 வீடுகளுக்கு தீயிட்டுள்ளனர். இதன்போது 45 வயதுடைய அமீர் என்பவரின் வீட்டை தாக்கிய

மேலும்...
பள்ளிவாசல்களைத் தாக்கி குர்ஆன் பிரதிகளையும் எரித்துள்ளனர்: குருணாகல் காடைத்தனம் குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தகவல்

பள்ளிவாசல்களைத் தாக்கி குர்ஆன் பிரதிகளையும் எரித்துள்ளனர்: குருணாகல் காடைத்தனம் குறித்து முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நசீர் தகவல் 0

🕔13.May 2019

– மப்றூக் – இலங்கையின் குருணாகல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர் தெரிவித்தார். குருணாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல நகரத்தில் இன்று நண்பகல் டயர்களை எரித்த காடையர்கள், அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும்

மேலும்...
மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர்

மஹியங்கனை விபத்து; பலியானோர் 03 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; இரட்டைக் குழந்தைகளும் அடங்குவர் 0

🕔17.Apr 2019

– க. கிஷாந்தன் – மஹியங்கனை விபத்தில் உயிரிழந்த 10 பேரும் 03 குடும்பங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள், நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று திரும்பிய போதே, இந்த சோக சம்பவம் இடம்பெற்றுள்ளது. மஹியங்கனையில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதுடன், 06 பேர் படுங்காயங்களுக்குள்ளாகினர். திருகோணமலையில்

மேலும்...
பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம்

பஸ் – வேன் மோதியதில் 10 பேர் பலி; மஹியங்கனையில் சம்பவம் 0

🕔17.Apr 2019

மஹியங்கனை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில், தேசிய பாடசாலைக்கு முன்பாக இந்த விபத்து அதிகாலை 1.30 மணியளவில் நிகழ்ந்துள்ளது.தனியார் பஸ் வண்டியும், வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதன்போது படுகாயமடைந்த, இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக

மேலும்...
ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

ஜனாதிபதியின் வருகையின் போது, கவன ஈர்ப்பில் ஈடுபட்ட புத்தளம் மக்கள் மீது பொலிஸார் தாக்குதல்: இருவர் கைது

🕔22.Mar 2019

– மப்றூக் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை புத்தளத்துக்கு விஜயம் செய்திருந்த போது, கறுப்புக் கொடி காட்டி – கவன ஈர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர்,  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் இருவரை புத்தளம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதனை புத்தளம்

மேலும்...
புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி

புத்தளம் பிரதேசத்தில் கோர விபத்து: வீதியில் நின்றிருந்தவர் உட்பட நால்வர் பலி 0

🕔18.Mar 2019

புத்தளம் – நாகவில்லுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். 07 பேர் காயமடைந்துள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.45 அளவில் வேன் ஒன்றும் டிப்பர் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களுள் 03 பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் நின்றுக்கொண்டிருந்த ஒருவரும் இந்த விபத்தில்

மேலும்...
ஜனாதிபதி செய்த ஆட்சிக் கவிழ்ப்பினால், எல்லா வேலைத் திட்டங்களும் தடைப்பட்டிருந்தன: அமைச்சர் ஹக்கீம்

ஜனாதிபதி செய்த ஆட்சிக் கவிழ்ப்பினால், எல்லா வேலைத் திட்டங்களும் தடைப்பட்டிருந்தன: அமைச்சர் ஹக்கீம் 0

🕔2.Mar 2019

ஜனாதிபதியும் பிரதமரும் இரு துருவங்களாக இருந்தாலும், அவர்களின் புகைப்படங்கள் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றிபெறும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்றனர் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர  திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.25 மாவட்டங்களில் 1000 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை

மேலும்...
பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம்

பழைய முறையில் தேர்தல் நடந்தால் மட்டுமே, எமது பிரதிநிதித்துவத்தை தக்க வைக்கலாம்: அமைச்சர் ஹக்கீம் 0

🕔20.Feb 2019

நீர் வழங்கல் திட்டங்களை முடியுமானளவு இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு தீர்மானித்திருக்கிறோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.பதுளை மாவட்டத்தில் நேற்று செவ்வாய்கிழமை பல்வேறு நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பித்துவைத்த பின்னர், பென் ஹெட் தோட்டத்தில் நடைபெற்ற

மேலும்...
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி

விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் நியமனம்; இறுதிப் பட்டியல் விரைவில் வெளிவரும்: இம்ரான் எம்.பி 0

🕔14.Feb 2019

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களின் இறுதி பட்டியல் மிக விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.கேகாலை கன்னதோட்ட சுலைமானியா மத்திய கல்லூரியில் புதன்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்; “பிரதமரின் வழிகாட்டலில் கல்வியமைச்சர் அகிலவிராஜ்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்