நாங்கள் கண்டதில்லை: வைத்தியர் ஷாபியுடன் பணியாற்றிய 69 தாதியர்கள் வாக்குமூலம் 0
கைது செய்யப்பட்டுள்ள குகுணாகல் வைத்தியர் ஷாபி, சிசேரியன் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்ட போது, கருத்தடையை ஏற்படுத்தும் பொருட்டு எந்தவொரு நபரின் பலோப்பியன் குழாயிலும் சேதத்தை ஏற்படுத்தியதை தாம் கண்டதில்லை என்று, அவருடன் பணியாற்றி 70 தாதியர்களில் 69 பேர் வாக்குமூலம் வழங்கியுள்ளனர். குற்றப் புலனாய்பு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே, மேற்படி தாதியர்கள் இந்தப் பதிலை