Back to homepage

தென் மாகாணம்

உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம்

உயிர் குடித்த பெற்றோல்; வரிசையில் காத்து நின்றவர் மாரடைப்பால் மரணம் 0

🕔9.Nov 2017

பெற்றோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற நபரொருவருக்கு, இறுதி நேரத்தில் பெற்றோல் கிடைக்காமையினால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாக மரணம் சம்பவpத்த சோக நிகழ்வு, நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலி மாவட்டம் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 53 வயதுடைய ஜயந்த பிரேமலால் ஆவார். இவர் அப்பகுதியிலுள்ள மயானமொன்றில் காவற்காரராக கடமையாற்றி வந்தவராவார். உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்திலுள்ள

மேலும்...
அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல்

அமைச்சர் அர்ஜுனவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, முறைப்பாடு செய்ய வேண்டும்: நாமல் 0

🕔7.Nov 2017

அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டவர்களுக்கு எதிராக, அவர் முறைப்பாடு செய்யவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்மாணித்த ஹம்பாந்தோட்டை – தங்கல்லையிலுள்ள அங்குலுகொலபெலஸ்ச சிறைச்சாலை வளாகத்தை பார்வையிடச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர், அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, இதைக் கூறினார். அவர் மேலும்

மேலும்...
மின்னல் தாக்கி மூவர் பலி; பொதுமக்கள் அவதானம்

மின்னல் தாக்கி மூவர் பலி; பொதுமக்கள் அவதானம் 0

🕔29.Oct 2017

மின்னல் தாக்கியதில் மூன்று பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை பலியாகியுள்ளனர். மெதமுலான – வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திறந்த வெளியில் நெல் உலர்த்திக் கொண்டிருந்த போதே, இவர்கள் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்கள் 30 க்கும் 60 க்கும் இடைப்பட்ட  வயதுடையவர்களாவர். தற்போதைய நிலையில் நாட்டில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய

மேலும்...
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம்

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, ஒருவர் காயம் 0

🕔29.Oct 2017

காலி மாவட்டத்தின் கொஸ்கொட பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கொஸ்கொட பகுதியிலுள்ள 03 இடங்களில் இந்த துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இதேவேளை, முதலாவது சூட்டுச் சம்பவத்தில் 15 வயதுடைய மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இரண்டாவது சூட்டுச் சம்பவத்தில்

மேலும்...
ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அஜ்மலின் கண்டுபிடிப்புகளுக்கு விருது

ருஹுணு பல்கலைக்கழக மாணவர் அஜ்மலின் கண்டுபிடிப்புகளுக்கு விருது 0

🕔21.Oct 2017

– அம்ஜட் –ருஹுணு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த அஜ்மல் அஸீஸ் எனும் மாணவரின், இரண்டு புத்துருவாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.ருஹுணு பல்கலைக்கத்தினால் நடத்தப்படும் கண்டுபிடிப்புகள் மற்றும் புத்துருவாக்கங்களுக்கான கண்காட்சியான RIIE 2017 இல் பங்கேற்ற, அப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மூன்றாம் ஆண்டு மாணவர் அஜ்மலின் இரண்டு கண்டுபிடிப்புகளுக்கு விருதுகள் கிடைத்துள்ளன.நுண்மதி பாதுகாப்புத் தொகுதி

மேலும்...
அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்;  நாமல் ராஜபக்ஷ

அன்னம் சின்னத்தின் தலைவர்தான், சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் கைதாகியுள்ளார்; நாமல் ராஜபக்ஷ 0

🕔10.Oct 2017

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அன்னம் சின்னத்தினுடைய கட்சியின் தலைவர்தான், நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட , லிற்றோ கேஸ் நுறுவனத்தின் தலைவர் ஷலில முணசிங்க என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தாய்வான் வங்கி ஒன்றில் இருந்து சட்டவிரோதமாக 1.1 மில்லியன் டொலர் நிதி இலங்கையிலுள்ள வங்கி ஒன்றிற்குபரிமாற்றப்பட்ட விடயம் தொடர்பில், லிற்றோ கேஸ்

மேலும்...
நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல்

நாமல் உள்ளிட்ட ஆறு பேருக்கு விளக்க மறியல் 0

🕔10.Oct 2017

நீதிமன்ற தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேரையும், எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, டி.பி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரையும், மாகாணசபை உறுப்பினர்களான யு. கொடிகார, சம்பத் அத்துகொரல

மேலும்...
நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

நாமல் உள்ளிட மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔10.Oct 2017

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக்க மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரை, ஹம்பாந்தோட்ட பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி, ஹம்பாந்தோட்ட பிரதேசத்தில் ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டமை தொடர்பிலேயே இவ்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே, இந்த விவகாரம் தொடர்பில் 07

மேலும்...
நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு

நாமல், சானக ஆகியோருக்கு நீதிமன்றம் தடை விதிப்பு 0

🕔5.Oct 2017

ஹம்பாந்தோட்ட நீதிமன்ற அதிகார எல்லைக்குள் ஆர்ப்பாட்டம் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் டி.வி. சானக ஆகியோருக்கு ஹம்பாந்தோட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தடை விதித்துள்ளது. இதனடிப்படையில், குறித்த எல்லைக்குள் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் செய்தல், இந்திய துணைத் தூதரகம், மாகம்புர துறைமுகம் உள்ளிட்ட

மேலும்...
தென் மாகாண அமைச்சர் வீரசிங்க, பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்

தென் மாகாண அமைச்சர் வீரசிங்க, பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம் 0

🕔13.Sep 2017

தென் மாகாண விளையாட்டுதுறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் வீரசுமண வீரசிங்க, அவரின் அமைச்சிப் பதவியிலிருந்து இன்று புதன்கிழமை நீக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, தென் மாகாண சபையில் இவர் வாக்களித்தமை காரணமாகவே, அவரின் அமைச்சுப் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வீரசிங்கவிடமிருந்த எடுக்கப்பட்ட அமைச்சுப் பதவியினை, தென் மாகாண முதலமைசசர் ஷான் விஜயலால் டி.

மேலும்...
மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர்

மஹிந்த ராஜபக்ஷவை அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள், தங்காலை சென்று சந்தித்தனர் 0

🕔5.Sep 2017

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் , இன்று செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, அவரின் தங்காலை கால்டன் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கல்முனை, அக்கரைப்பற்று, பொத்துவில், சம்மாந்துறை, திருக்கோவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர். அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க ஆகியோர்

மேலும்...
அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம்

அமைச்சர் சந்திராணி பொய் மூட்டையை அவிழ்த்து விட்டுள்ளார்; நாமல் ராஜபக்ஷ விசனம் 0

🕔5.Sep 2017

இந்த அரசாங்கம் வழங்கிய தொழில்களின் எண்ணிக்கைகள் மத்திய வங்கி அறிக்கையில் ஏன் பதியப்படவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஹம்பாந்தோட்டையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு பேசியபோதே, அவர் இதனைக் கேட்டுள்ளார். இதன்போது நாமல் மேலும் தெரிவிக்கையில்; “எமது ஆட்சிக் காலத்தில் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வழங்குவதில் நாம்

மேலும்...
தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி

தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தம் படுதோல்வி 0

🕔29.Aug 2017

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தென் மாகாண சபையில் தோல்வியடைந்துள்ளது. தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் இன்று செவ்வாய்கிழமை தென் மாகாண சபையில், 20ஆவது திருத்தத்தை வாக்கெடுப்புக்கா சமர்ப்பித்தார். இதன்போது சபையில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடையே அமைதியற்ற நிலைமை தோன்றியது. இதனால் செங்கோலுக்கும் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் 20 வது அரசியலமைப்பு

மேலும்...
மாத்தறைக்கான நீர் வழங்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்

மாத்தறைக்கான நீர் வழங்கல் திட்டத்தின் மற்றுமொரு கட்டம்; அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார் 0

🕔6.Aug 2017

– பிறவ்ஸ் முகம்மட் –மாத்தறை நீர் வழங்கல் திட்டத்தின் 04ஆம் கட்ட செயற்திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதம அதிதியாக கலந்துகொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.இத்திட்டத்தினால் நாளொன்றுக்கு 60,000 கனமீற்றர் நீர் வழங்குவதன் மூலம் மாத்தறை, திஹகொட தெவிநுவர, திக்வெல்ல,

மேலும்...
அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா நேரில் சென்று நிவாரணம் வழங்கி வைப்பு 0

🕔1.Jun 2017

– ஆர். ஹஸன் –அனர்த்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்துக்கு இன்று வியாழக்கிழமை விஜயம் செய்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை அள்ளி வழங்கியதோடு, மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ, கோத்தப்பிட்டிய பிரதேசத்துக்கு விஜயம் செய்த ராஜாங்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்