Back to homepage

தென் மாகாணம்

ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம்

ஏரிஎம் இயந்திரங்களில் 11 மில்லியன் ரூபா கொள்ளை: வெளிநாட்டவர் சம்பந்தப்பட்டுள்ளனர் என சந்தேகம் 0

🕔31.Dec 2022

தென் மாகாணத்திலுள்ள மூன்று முக்கிய நகரங்களிலுள்ள ஏரிஎம் இயந்திரங்களில் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கராப்பிட்டிய, ஹிக்கடுவ மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலுள்ள பல வங்கிகளின் ஏரிஎம் இயந்திரங்களை ஒரு குழுவினர் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவினரால் கிட்டத்தட்ட 11 மில்லியன் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. 4.6 மில்லியன் ரூபா, 275,000 ரூபா

மேலும்...
நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது

நீர் குழாய் திருடிய குற்றத்தில் பிரதேச சபை தலைவர் மற்றும் சகோதரர் கைது 0

🕔29.Dec 2022

நீர் இணைப்புக் குழாய்களை திருடிய குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் சிறில் முனசிங்க மற்றும் அவரின் மூத்த சகோதரர் நேற்றிரவ கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெலியஅத்த மகிலா பரகும் சனசமூக நிலையத்துக்கு சொந்தமான நீழ் குழாய்களை இவர்கள் திருடியுள்ளனர். நீழ் வழங்கல் திட்டமொன்றுக்குச் சொந்தமான குழாய்களை துண்டு துண்டாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.

மேலும்...
புகையிரதம், முச்சக்கர வண்டி விபத்தில் ரஷ்ய பெண் உள்ளிட்ட இருவர் பலி

புகையிரதம், முச்சக்கர வண்டி விபத்தில் ரஷ்ய பெண் உள்ளிட்ட இருவர் பலி 0

🕔1.Dec 2022

முச்சக்கரவண்டியும் புகையிரதமும் மோதி விபத்துக்குள்ளானதில் ரஷ்ய பிரஜை உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி, ஹபராதுவ பிரதேசத்தில் இன்று (01) இந்த விபத்து நடந்தது. இன்று காலை ஹபராதுவ – தலவெல்ல, மஹரம்ப புகையிரத கடவைக்கு அருகில், உயிரிழந்தவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியுடன் ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இதில் முச்சக்கரவண்டியின்

மேலும்...
பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் கைது: நிர்வாண வீடியோ அதிபரின் கைப்பேசிக்கும் வந்து சேர்ந்தது 0

🕔25.Nov 2022

பதினைந்து வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 20 வயது இளைஞனை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நேற்று (24) கைது செய்துள்ளது. குறித்த மாணவியின் நிர்வாண வீடியோகளை சந்தேக நபர் – பல நபர்களுடன் வாட்ஸாப்பில் பகிர்நதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொரவக்க பிரதேசத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர் சிறுமியின் வீட்டில் அவரை

மேலும்...
மாணவிக்கு அடித்த ஆசிரியர் கைது

மாணவிக்கு அடித்த ஆசிரியர் கைது 0

🕔11.Nov 2022

தரம் ஐந்தில் கற்கும் மாணவி ஒருவரை அடித்த ஆண் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தங்காலை – ஹங்கமவிலுள் பாடசாலை வளாகத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாணவியின் வகுப்பு ஆசிரியரான குறித்த ஆசிரியரை, ஹங்கம பொலிஸார் நேற்று (10) கைது செய்தனர். மாணவியின் தாயார் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும்...
அவுஸ்ரேலியா செல்வதற்கு முயற்சித்த 45 இலங்கையர்கள் கைது

அவுஸ்ரேலியா செல்வதற்கு முயற்சித்த 45 இலங்கையர்கள் கைது 0

🕔23.Oct 2022

அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 45 இலங்கையர்களை ஹபராதுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். அவுஸ்திரேலியா நோக்கி படகில் செல்வதற்காக உனவட்டுனவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போதே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகலிடம் கோரிய 183 இலங்கை பிரஜைகளை அவுஸ்திரேலியா அண்மையில் திருப்பி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. “இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவை அடைய சுமார் 21

மேலும்...
நேற்றுச் சுட்டவர், இன்று கொல்லப்பட்டார்: அஹூன்கல்ல சம்பவத்துக்கு பதிலடி

நேற்றுச் சுட்டவர், இன்று கொல்லப்பட்டார்: அஹூன்கல்ல சம்பவத்துக்கு பதிலடி 0

🕔13.Oct 2022

காலி – அஹூன்கல்ல பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு காயப்படுத்தியவர் இன்று (13) மாலை சுட்டுக்கொல்லப்பட்டார். குறித்த துப்பாக்கிதாரியை விசேட அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டபோது, அவர்கள் மீது சந்தேக நபர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்தாகவும், அதன்போதே குறித்த துப்பாக்கித்தாரி சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஹுங்கல்ல பகுதியில் –

மேலும்...
வீதியால் வந்தர் மீது, காரில் வந்தவர்கள் துப்காக்கிச் சூடு: அஹுங்கல்ல பிரதேசத்தில் சம்பவம்

வீதியால் வந்தர் மீது, காரில் வந்தவர்கள் துப்காக்கிச் சூடு: அஹுங்கல்ல பிரதேசத்தில் சம்பவம் 0

🕔12.Oct 2022

அஹுங்கல்ல பிரதேசத்தில் இன்று (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் வந்த குழுவொன்று வீதியால் நடந்து கொண்டிருந்தவர் மீது, துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் வீட்டுக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தமை நினைவு கொள்ளத்தக்கது.

மேலும்...
நாட்டிலுள்ள மாகாண சபைகள், சட்ட விரோதமாக இயங்குகின்றன: மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு

நாட்டிலுள்ள மாகாண சபைகள், சட்ட விரோதமாக இயங்குகின்றன: மஹிந்த தேசபிரிய தெரிவிப்பு 0

🕔25.Sep 2022

நாட்டிலுள்ள மாகாண சபைகள் தற்போது சட்ட விரோதமாக இயங்கிக் கொண்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளை முன்னெடுத்து செல்வது – முழுவதும் சட்டவிரோத செயலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இதனைக் கூறினார். எந்தவொரு

மேலும்...
துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி: இன்று பதிவான இரண்டாவது சம்பவம்

துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலி: இன்று பதிவான இரண்டாவது சம்பவம் 0

🕔31.Aug 2022

பலபிட்டிய வைத்தியசாலைக்கு முன்பாக 28 வயதுடைய நபரொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பதிவான 2வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். சம்பவத்தில் காயமடைந்த நபர் – பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்தனர். நீதிமன்றுக்கு முன்பாக நீர்கொழும்பு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றமை

மேலும்...
உண்டியல் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர், பெருமளவு வெளிநாட்டு நாணயத்துடன் கைது

உண்டியல் பண பரிமாற்றத்தில் ஈடுபட்டவர், பெருமளவு வெளிநாட்டு நாணயத்துடன் கைது 0

🕔28.Jul 2022

உண்டியல் பணப்பரிமாற்றத்தின் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நேற்றிரவு (27) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 27 வயதான கல்பொக்க – வெலிகம பகுதியில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்றியுள்ளனர். இதன்போது அமெரிக்க டொலர் 18,208, யுரோ 20,035, ஸ்டேலிங் பவுன்

மேலும்...
மத்தல விமான நிலையம் மூலம் மாதாந்தம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தகவல்

மத்தல விமான நிலையம் மூலம் மாதாந்தம் ஏற்படும் நட்டம் தொடர்பில் தகவல் 0

🕔11.Jun 2022

மத்தல விமான நிலையத்தின் மூலமாக மாதாந்த நட்டம் 100 மில்லியன் ரூபா என இன்று (11) தெரியவந்துள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பொறுப்பதிகாரிகள் இன்றைய தினம் மத்தல விமான நிலையத்துக்கு விஜயம் செய்து தற்போதைய நிலைமையை பார்வையிட்டனர். இந்நிலையில் மத்தல விமான நிலையம் – தனியார் மயமாக்கப்படாமல் தொடர்ந்தும் புனரமைக்கப்படும் என

மேலும்...
48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி

48 மணித்தியாலங்களில் மூன்றாவது துப்பாக்கிச் சூடு: அஹங்கமவில் ஒருவர் பலி 0

🕔4.Jun 2022

அஹங்கம பிரதேசத்தில் 27 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அஹங்கம – பஞ்சாலயவில் இன்று (04) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் தற்போது ஒரு வழக்கு தொடர்பாக பிணையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில்

மேலும்...
சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டவருக்கு  விளக்க மறியல்

சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டவருக்கு விளக்க மறியல் 0

🕔7.Apr 2022

பொலிஸ் மற்றும் ராணுவத்தினருக்கு எதிராக சமூக ஊடகத்தில் வன்முறைப் பதிவொன்றை வெளியிட்ட நபர் ஒருவர் நாகொட – தலாவ பிரதேசத்தில் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். ‘பொலிஸ் மற்றும் ராணுவத்தினரை அடித்துக் கொல்ல வேண்டும்’ என்று குறித்த நபர் சமூக ஊடகத்தில் பதிவு வெளியிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பதிவு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நாகொட

மேலும்...
பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 04 ஆயிரத்துக்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்கள் அகப்பட்டன 0

🕔16.Mar 2022

பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் 04 ஆயிரத்திற்கும் அதிகமான எரிவாயு சிலிண்டர்களை ஹம்பாந்தோட்ட அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவில் பொலிஸார் மீட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதே இடத்தில் வைத்து மக்களுக்கு அவை விற்பனை செய்யப்பட்டன. இதேவேளை சில எரிபொருள் நிரப்பகங்களில் எரிபொருள் இல்லை என்று கூறி, சில

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்