கிழக்கு ஆளுநர் செந்திலுக்கு எதிராக, ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்: பிக்குகள் களத்தில் 0
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்துக்களைத் திரட்டும் போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக இன்று (19) காலைமுதல் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை தொடங்கியது. திருகோணமலை – நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு,