வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம் 0
– எப். முபாரக் – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் இணையக்கூடாது என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். அவ்வாறு இணைவதை கிழக்கு மாகாண முஸ்லிம், சிங்கள மக்கள் மாத்திரமன்றி, இங்குள்ள தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், இன்று புதன்கிழமை