Back to homepage

திருகோணமலை

வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம்

வடக்கு – கிழக்கு ஒருபோதும் இணையக் கூடாது; தீர்மானம் நிறைவேற்றம் 0

🕔17.Aug 2016

– எப். முபாரக் – வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு போதும் இணையக்கூடாது என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். அவ்வாறு இணைவதை கிழக்கு மாகாண முஸ்லிம், சிங்கள மக்கள் மாத்திரமன்றி, இங்குள்ள தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார். திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல், இன்று  புதன்கிழமை

மேலும்...
அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான்

அரசியல் தீர்வானது, முஸ்லிம்கள் மீதான மேலாதிக்கத் திணிப்பாக அமைந்து விடக்கூடாது: அப்துர்ரஹ்மான் 0

🕔14.Aug 2016

– றிசாத் ஏ காதர் – ‘வடக்கு –  கிழக்கு மாகாணங்களுக்கான அரசியல் தீர்வு என்பது, முஸ்லிம் சமூகத்தின் மீது இன்னுமொரு சமூகத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதாக  அமைந்து விடக்கூடாது என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின்( NFGG) யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர்ரஹ்மான் தெரிவித்தார். மேலும், வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது முஸ்லிம் சமூகத்தின் மீது, மீண்டும் ஒரு முறை திணிக்கப்படுவதனையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர்

மேலும்...
பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப்

பட்டதாரிகளுக்கான ஆசிரியர் நியமனம்; வயதெல்லை 40 ஆக அதிகரிப்பு: இம்ரான் மஹ்ரூப் 0

🕔12.Aug 2016

கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கான வயதெல்லை 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதென, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனாண்டோ – தனக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.எனினும், விண்ணப்பதாரியின் வயதெல்லை 35 ஆக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.இதனால்,

மேலும்...
கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்

கிழக்குப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம்: முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் 0

🕔9.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணப் பட்டதாரிகளில் மேலும் 1134 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு, மத்திய கல்வி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இன்று செவ்வாய்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இதற்கிணங்க 355 பேருக்கு நியமனம் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்டன.இந்த நிலையில்

மேலும்...
ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு

ஆசிரியர் பதவிக்கு, வயதெல்லையின்றி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்: கிழக்கு முதலமைச்சர் அறிவிப்பு 0

🕔8.Aug 2016

– சப்னி அஹமட் –கிழக்கு மாகாணத்திலுள்ள பட்டதாரிகள், வயதெல்லையின்றி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரம்பும் பொருட்டு, பட்டதாரிகளிடமிருந்து கடந்த வாரம் ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.இதன்போது விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 35க்குள் மட்டுப்படுத்தப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து பல்வேறு

மேலும்...
உபகரண விநியோகத்தில் குச்சவெளி பிரதேச செயலகம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்கிறார் இம்ரான் எம்.பி

உபகரண விநியோகத்தில் குச்சவெளி பிரதேச செயலகம் பாரபட்சம்; நடவடிக்கை எடுக்கிறார் இம்ரான் எம்.பி 0

🕔5.Aug 2016

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சினால் குச்சவெளி பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட உபகரண விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதால், அது குறித்து உடன் அறிக்கை சமர்ப்பிக்குமாறு – திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், குச்சவெளி பிரதேச ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான இம்ரான் மஹ்ரூப் குச்சவெளி பிரதேச செயலாளரிடம் கேட்டுள்ளார்.மேற்படி அமைச்சினால் வழங்கப்பட்ட தொழில்சார் உபகரணங்கள், தனியொரு கட்சி சார்பானவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும், பிரதேச

மேலும்...
தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல்

தேவை 234 பேர், உள்ளோர் 140 பேர்; வெருகல் பிரதேச ஆசிரியர்கள் நிலைவரம் குறித்து தகவல் 0

🕔4.Aug 2016

– எப். முபாரக் – திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் 234 ஆசிரியர்கள் தேவையான நிலையில், 140 ஆசிரியர்களே  கடமையாற்றுவதாக அப்பிரதேச செயலாளர் எம். தயாபரன் தெரிவித்தார். புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு, ஈச்சிலம்பற்று திருவள்ளுவர் வித்தியாலயத்தில்  நேற்று புதன்கிழமை நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்; “கடந்த யுத்த காலத்தின்போது வெருகல்

மேலும்...
வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம் 0

🕔3.Aug 2016

எப். முபாரக் வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாயில் சாராயம் குடித்து விட்டு, வீதியால் சென்றவர்களை மோசமாக் திட்டிய ஒருவருக்கே இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டது. மேற்படி குற்றத்தினைப் புரிந்த கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர்,

மேலும்...
சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம்

சிங்கள சகோதரியின் நேர்மையினால், இழந்ததைப் பெற்றார் முஸ்லிம் பெண்; சேருநுவரவில் சம்பவம் 0

🕔25.Jul 2016

– எப். முபாரக் – முஸ்லிம் பெண்ணொருவரின் பெருந்தொகைப் பணத்துடன் தவறவிட்ட கைப்பையினை, சிங்கள பெண்ணொருவர் கண்டெடுத்து  இன்று திங்கட்கிழமை ஒப்படைத்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கைப்பையினுள் 46, 500 ரூபாய் பணம் இருந்ததாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியைச் சேர்ந்த ஹபிபுல்லாஹ் ரகுமத்தும்மா என்ற பெண்ணின் கைப்பை, 46, 500 ரூபாய் பணத்துடன் இன்று

மேலும்...
பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி

பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி 0

🕔22.Jul 2016

– எப். முபாரக் – இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் பொதுபலசேனா அமைப்பு மீது எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஏன் இந்த அரசு பார்த்துக் கொண்ருக்கிறது  என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம். லாஹிர் கேள்வியெழுப்பினார். கிழக்கு மாகாண சபையின் 61ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை, சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது,

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு 0

🕔21.Jul 2016

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை, சபையின் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக, எம்.எஸ். உதுமாலெப்பையின் பெயரை, சபைத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரான உதுமாலெப்பை, ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச்

மேலும்...
இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை

இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை 0

🕔21.Jul 2016

– சலீம் றமீஸ் – நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டது போன்று, தற்போது தலை தூக்கியுள்ள இனவாதத்தையும்  இல்லாமல் செய்வதற்கு, ஜனாதிபதியும் பிரதமரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாணசபையின்அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் சந்திரதாச கலப்பதி

மேலும்...
திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம்

திருகோணமலையில் யுவதி கொலை; சகோதரியின் கணவர் மீது சந்தேகம் 0

🕔8.Jul 2016

– எப். முபாரக் – திருகோணமலை மனையாவெளி சாரணர் ஒழுங்கையில் இளம் பெண் ஒருவர்  தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளது. கணபதிப்பிள்ளை அஜந்தினி (வயது 23) என்ற யுவதியே இவ்வாறு தாக்கப்பட்டு இறந்துள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்டவரின், சகோதரியினுடைய கணவர்  இத்தாக்குதலை

மேலும்...
தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது

தோப்பூர் கொலை சம்பவம்; பலியானவரின் மைத்துனர்கள் மூவர் சந்தேகத்தில் கைது 0

🕔7.Jul 2016

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகர் – மீரா தைக்காப் பள்ளிவாசலில், இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த வாள்வெட்டுச் சம்பவத்தில், மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த கே.எம்.நாஸ்கீன் (வயது 39) என்ற குடும்பஸ்தர் பலியானார். வாள் வெட்டுக்குள்ளாகி பலியானவர், அவரது மைத்துனரை

மேலும்...
பிணையில் வந்த நபர் வெட்டிக் கொலை; தோப்பூரில் சம்பவம்

பிணையில் வந்த நபர் வெட்டிக் கொலை; தோப்பூரில் சம்பவம் 0

🕔7.Jul 2016

– எப். முபாரக் – தோப்பூர் ஆஸாத் நகரில், குடும்பஸ்தர் ஒருவர் வாள்வெட்டுத் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். மீரா தைக்காப் பள்ளிவாசலில் வைத்து 03 பேர் கொண்ட குழுவினால், ஆஸாத் நகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை 06 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தில் உயிரிழந்தவர்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்