கேரளக் கஞ்சா வைத்திருந்த, கிளிக்குஞ்சு மலை நபருக்கு விளக்க மறியல் 0
– எப். முபாரக் – திருகோணமலை – கன்னியா பிரதேசத்தில் 380 கிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எல்.எச். விஸ்வானந்த பெர்ணாண்டோ இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார். கன்னியா, கிளிக்குஞ்சு மலைப் பகுதியைச் சேர்ந்த