கிழக்கு மாகாணத்துக்கான மருந்தாளர் நியமனத்தில் குழப்பம் 0
– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருந்தாளர்களுக்கான நியமனக்கடிதம் இன்று புதன்கிழமை பிற்பகல் வழங்கப்படவிருந்த நிலையில், நியமனக் கடிதங்களை வழங்குவதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள் விஷனம் தெரிவிக்கின்றனர். மத்திய அரசாங்கத்தினால் புதிதாக 480 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் கிழக்கு மாகாணத்தில் 56 மருந்தாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்ற போதிலும், 19 பேர் மாத்திரம்